பூணாக மாடப் பொதுநடிக்கும் புண்ணியனே சேணாகம் வாங்கும் சிவனே கடல்விடத்தை ஊணாக உள்ளுவந்த ஒற்றிஅப்பா மால்அயனும் காணாத நின்உருவைக் கண்டு களியனோ