Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3344
பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்

புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த 

பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்

அன்பினால் அடுத்தவர் கரங்கள்
கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன் எனினும் 

கோபியேல் காத்தருள் எனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.