Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :736
பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்
தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார் ஐயோநான்
காமாந்த காரம்எனும் கள்ளுண்டு கண்முடி
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.