பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய் எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம் உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே