Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4656
பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப் 

பெருக்கமே என்பெரும் பேறே 
உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும் 

உண்மைவான் அமுதமே என்பால் 
கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த 

கருணையங் கடவுளே விரைந்து 
வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி 

வழங்கினை வாழிநின் மாண்பே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.