Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3932
பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப் 

பெரியஓங் காரமே முதலா 
ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம் 

என்றவற் றவண்அவண் இசைந்த 
மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து 

மன்அதி காரம்ஐந் தியற்றத் 
தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும் 

என்பரால் திருவடி நிலையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.