பேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும் நாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன் தீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும் தாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே