பேராத காமப் பிணிகொண்ட நெஞ்சகனேன் வாராத ஆனந்த வாழ்வுவந்து வாழ்ந்திடவே ஓராதார்க் கெட்டாத ஒற்றிஅப்பா உன்னுடைய நீரார் சடைமேல் நிலவொளியைக் காணேனோ