பேருல கெல்லாம் மதிக்கத் - தன் பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே சீருறச் செய்தது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி ஸோதியுள் ஸோதியுள் ஸோதி - சுத்த ஸோதி சிவஸோதி ஸோதியுள் ஸோதி ஸோதியுள் ஸோதியுள் ஸோதி