பேர்வா ழொற்றி வாணரிவர் பேசா மௌன யோகியராய்ச் சீர்வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவென் செப்புமென்றே னோர்வா ழடியுங் குழலணியு மொருநல் விரலாற் சுட்டியுந்தம் மேர்வா ழொருகை பார்க்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ