பொன்கின்று() பூத்த சடையாய்இவ் வேழைக்குன் பொன்னருளாம் நன்கின்று நீதரல் வேண்டும்அந் தோதுயர் நண்ணிஎன்னைத் தின்கின்ற தேகொடும் பாம்பையும் பாலுணச் செய்துகொலார் என்கின்ற ஞாலம் இழுக்குரை யாதெற் கிரங்கிடினே