பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே பொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே என்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே