Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1813
பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய 

புனித ரிவரூ ரொற்றியதா 
முன்னைத் தவத்தா லியாங்காண 

முன்னே நின்றார் முகமலர்ந்து 
மின்னிற் பொலியுஞ் சடையீரென் 

வேண்டு மென்றே னுணச்செய்யா 
ளின்னச் சினங்கா ணென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.