பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய புனித ரிவரூ ரொற்றியதா முன்னைத் தவத்தா லியாங்காண முன்னே நின்றார் முகமலர்ந்து மின்னிற் பொலியுஞ் சடையீரென் வேண்டு மென்றே னுணச்செய்யா ளின்னச் சினங்கா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ