Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :662
பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
புண்ணியா கண்ணுதல் கரும்பே
மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
உன்திரு அடித்துணை அறிய
என்னைஈன் றவனே முகமறி யார்போல்
இருப்பதுன் திருவருட் கியல்போ

திருச்சிற்றம்பலம்

 திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்
கலிவிருத்தம்
திருசிற்றம்பலம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.