பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே