Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5790
பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய் 

பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய் 
அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம் 

ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி 
இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய் 

இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான் 
துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும் 

தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.