Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4669
பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம் 

பெரும்பொருளைப் புனிதம் தன்னை 
என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட 

பெருங்கருணை இயற்கை தன்னை 
இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும் 

பெருவாழ்வை என்னுள் ஓங்கும் 
அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.