Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3525
பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய் 

புண்ணியா கண்ணினுள் மணியே
கைபடாக் கனலே கறைபடா மதியே 

கணிப்பருங் கருணையங் கடலே
தெய்வமே எனநான் நின்னையே கருதித் 

திருப்பணி புரிந்திருக் கின்றேன்
மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும் 

வண்ணமும் திருவுளம் அறியும்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.