Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3389
பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் 

புல்முனை ஆயினும் பிறர்க்கு
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் 

நண்ணிய கருணையால் பலவே
கைபிழை யாமை கருதுகின் றேன்நின் 

கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ 

திருவுளம் அறியுமே எந்தாய்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.