Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3487
பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை 

புரிந்தது போலவே இன்றும்
செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத் 

தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும்
நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும் 

நேயமும் நீஎனப் பெற்றே
குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக் 

குதித்ததென் கூறுக நீயே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.