போதா நத் அருட்கனியே புகலற் கரிய பொருளேஎன் நாதா தணிகை மலைஅரசே நல்லோர் புகழும் நாயகனே ஓதா தவமே வருந்துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன் ஏதாம் உனதின் அருள்ஈயா திருந்தால் அந்தோ எளியேற்கே