போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென் தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான் மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின் கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே