Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3436
மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் 

மயங்கிநாம் இவரொடு முயங்கி
இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே 

இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
தங்கிய பிறர்தம் துயர்தனைக் காண்டல் 

ஆகும்அத் துயருறத் தரியேம்
பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் 

பயந்ததும் எந்தைநீ அறிவாய்  
  துயர்களை - ச மு க

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.