மடந்தை மலையாண் மனமகிழ மருவும் பதியைப் பசுபதியை அடர்ந்த வினையின் தொடக்கைஅறுத் தருளும் அரசை அலைகடன்மேல் கிடந்த பச்சைப் பெருமலைக்குக் கேடில் அருள்தந் தகம்புறமும் கடந்த மலையைப் பழமலைமேற் கண்கள் களிக்கக் கண்டேனே