Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :747
மடுக்க முடியா மலஇருட்டில் சென்றுமனம்
கடுக்கமுடி யாப்புலனால் கட்டிச் சுமக்கவைத்த
தொடுக்க முடியாத துன்பச் சுமையைஇனி
எடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.