Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2126
மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்

மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்

கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
விட்டகன்று கருமமல போதம் யாவும்

விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்

சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.