மணங்கே தகைவான் செயுமொற்றி வள்ளலிவரை வல்விரைவேன் பிணங்கேஞ் சிறிது நில்லுமென்றேன் பிணங்கா விடினு நென்னலென வணங்கே நினக்கொன் றினிற்பாதி யதிலோர் பாதி யாகுமிதற் கிணங்கேஞ் சிறிது மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ