Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1314
மண்ண கச்சிறு வாழ்க்கையின் பொருட்டால் 
வருந்தி மற்றதன் வன்மைகள் எல்லாம் 
எண்ண எண்ணஎன் நெஞ்சகம் பதைப்புற் 
றேங்கி ஏங்கிநான் இளைப்புறு கின்றேன் 
அண்ணல் நின்திரு அருட்டுணை அடைந்தால் 
அமைந்து வாழ்குவன் அடைவகை அறியேன் 
உண்ண நல்அமு தனையஎம் பெருமான் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.