Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1213
மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால் 
புண்ணேயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன் 
பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு 
கண்ணேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.