மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால் புண்ணேயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன் பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு கண்ணேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே