Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4728
மதத்திலே சமய வழக்கிலே மாயை 

மருட்டிலே இருட்டிலே மறவாக் 
கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது 

கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம் 
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் 

பரிந்தெனை அழிவிலா நல்ல 
பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும் 

பண்ணிய தவம்பலித் ததுவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.