மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிளிகொள் பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே