மநிகொள் அன்பர்ம னமெனும் திவ்வியப் பதிகொள் செல்வப்ப டம்பக்க நாதரே விதிகொள் துன்பத்தை வீட்டி அளித்தநீர் துதிகொள் வீர்என்து யரைத்து ரத்துமே திருச்சிற்றம்பலம் எழுத்தறியும் பெருமான் மாலை திருவொற்றியூர் கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம்