மந்தா கினிவான் மதிமத்தம் மருவும் சடையார் மாசடையார் நுந்தா விளக்கின் சுடர்அனையார் நோவ நுதலார் கண்நுதலார் உந்தா ஒலிக்கும் ஓதமலி ஒற்றி யூரில் உற்றெனக்குத் தந்தார் மையல் என்னோஎன் சகியே இனிநான் சகியேனே