Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3014
மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ

மறதியினா லோஎனது வருத்தமத னாலோ
தினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல்

சினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்
சினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே

சிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
இனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார்

ஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.