மன்அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே இன்அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும் முன்அமுதா உண்டகளம் முன்னிமுன்னி வாடுகின்றேன் என்அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ