Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1504
மன்னுங் கருணை வழிவிழியார் 

மதுர மொழியார் ஒற்றிநகர்த் 
துன்னும் அவர்தந் திருமுன்போய்ச் 

சுகங்காள் நின்று சொல்லீரோ 
மின்னுந் தேவர் திருமுடிமேல் 

விளங்குஞ் சடையைக் கண்டவள்தன் 
பின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் 

பேசாள் எம்மைப் பிரிந்தென்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.