மன்றா டியமா மணியே தனிவான வாஓர் மின்றாழ் சடைவே தியனே நினைவேண்டு கின்றேன் பொன்றா தமெய்அன் பருக்கன் புளம்பூண்டு நின்று நன்றாய் இரவும் பகலும் உனைநாடு மாறே