Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :387
மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
வாணுதல் மங்கையர் இடத்தில்
பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
அருந்திட தருந்த அடியருள் ஓங்கும்
ஆனந்தத் தேறலே அமுதே
இருந்தரு முனிவர் பூகழ்செயூம் தணிகை
இனிதமர்ந் தருளிய இன்பமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.