மருப்பா வனத்துற்ற மாணிக்கு மன்னன் மனமறிந்தோர் திருப்பா சுரஞ்செய்து பொற்கிழி ஈந்தநின் சீர்நினைந்தே விருப்பா நினையடுத் தேன்எனக் கீந்திட வேஇன்றென்னை கருப்பாநின் சித்தம் திருப்பாய்என் மீது கறைக்கண்டனே