Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1214
மருள்ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால் 
இருள்ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன் 
தெருள்ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின் 
அருள்ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.