மறியேர் விழியார் மயக்கினிடை மாழாந்த சிறியேன் அடியேன் தியங்கவந்த வல்நோயைச் செறிவே பெறுந்தொண்டர் சிந்தை தனில்ஓங்கும் அறிவேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே