Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3830
மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே 

மந்திர மேஒளிர் மணியே 
நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த 

நேயனே தாயனை யவனே 
பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய் 

பரமனே பரமசிற் சுகந்தான் 
புலப்படத் தருதற் கிதுதகு தருணம் 

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.