Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3514
மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த 

வள்ளலே உலகினில் பெற்றோர்
குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக் 

கொடியதீ நெறியிலே மக்கள்
புலைகொலை களவே புரிகின்றார் அடியேன் 

புண்ணிய நின்பணி விடுத்தே
உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ 

உண்பதத் தாணைநான் அறியேன்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.