Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3173
மாசுடையேன் பிழைஅனைத்தும் பொறுத்துவர மளித்தாள்

மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்

சிவகாம வல்லிபெருந் தேவே஢உளங் களிப்பக்
காசுடைய பவக்கோடைக் கொருநிழலாம் பொதுவில்

கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்

அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.