மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர் ஆசுவரே என்னை அலைவேனை ஆளாயேல் கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்திடியார் ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே