Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1574
மாடொன் றுடையார் உணவின்றி 

மண்ணுன் டதுகாண் மலரோன்றன் 
ஓடொன் றுடையார் ஒற்றிவைத்தார்

ஊரை மகிழ்வோ டுவந்தாலங் 
காடொன் றுடையார் கண்டமட்டுங் 

கறுத்தார் பூத கணத்தோடும் 
ஈடொன் றுடையார் மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.