Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1609
மாணி உயிர்காத் தந்தகனை 

மறுத்தார் ஒற்றி மாநகரார் 
காணி உடையார் உலகுடையார் 

கனிவாய் இன்னுங் கலந்திலரே 
பேணி வாழாப் பெண்எனவே 

பெண்க ளெல்லாம் பேசுகின்றார் 
சேணின் றிழிந்தாய் என்னடிநான் 

செய்வ தொன்றும் தெரிந்திலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.