மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம் ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றிஅப் பாஉன்தன் ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக் கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே