Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5373
மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில் 
யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன் 
போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற 
சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே    
 தரவு கொச்சகக் கலிப்பா

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.