Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3143
மானினொடு மோகினியும் மாமாயை யுடனே

வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா

றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த

திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்

மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.